நீரினால் தோல் சுருக்கம் அடைவது ஏன்?

தோல் சுருக்கம் ஏற்படுவது, நீரில் ஊறி விடுவதால் தோலில் ஏற்படும் வீக்கம் என்று தான் நீண்ட காலமாக மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது ஆராய்ச்சியாளர்கள் தோல் சுருக்கம் என்பது நரம்பு மண்டலத்தின் எதிர்வினை செயல் என்று கண்டறிந்து இருக்கிறார்கள்.
அதாவது, ஈரத்தினால் பொருட்களை தூக்குவதில் ஏற்படும் சிரமம், வழுக்கி விழும் சாத்தியங்கள் அதிகம். இதனால் மூளை நமது தோலுக்கு நரம்பு மண்டலத்தின் மூலமாக சுருக்கத்தினை ஏற்படுத்த கட்டளையை அனுப்பும்.
இதனால், சுருக்கமான விரல்களால் ஈரமான பொருட்களைத் தூக்குவது எளிது. உங்கள் விரல்களில் உள்ள சுருக்கங்கள் உங்களுக்கு அதிக பிடியைக் கொடுக்கும் தன்மையைப் பெறுகிறது.
மேலும் வாசிக்க : http://www.bbc.com/future/story/...

0 Post a Comment:

கருத்துரையிடுக

உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.