DriverPack Solution 17.10.14-19062

driverpack solution,driverpack solution 17,driverpack solution 2019,driverpack solution offline,driverpack,driver pack solution,driverpack solution 2020,driverpack solution online,driverpack 17,driverpack solution 19,driverpack solution full,driverpack solution 17 crack,driverpack solution 17 español,solution,driver pack solution 2019,driverpack solution 17 7 73 4 full 2018,how to download driverpack solution 17,how to download driverpack solution offline,driver pack solution 17

DriverPack Solution is looking for volunteer translators, the Spanish native speakers who are good at English, to complete the urgent task of translating from English to Spanish. Any experience in translating websites and/or software on basis of the online translation platform (such as Transifex, for example) is welcome. DriverPack Solution 
is suitable for all models of computers and laptops. 
Asus, Acer, Sony, Samsung, HP, Lenovo, Toshiba, 
Fujitsu-Siemens, DELL, eMachines, MSI... 

DriverPack Solution 
contains the drivers for all devices. 
Motherboard, Sound Card, Video Card, Network Card, Wi-Fi, 
Chipset, Controller, Bluetooth, Modem, Web-camera, 
Card Reader, CPU, Input Device, Monitor, Printer, 
Scanner, USB, Other... 


What is NEW! 

Added new drivers...


ஜூன் 19: இந்தியாவில் களமிறங்கும் அசுஸ் சென்போன் 6.!

அசுஸ் நிறுவனம் தனது சென்போன் 6 ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூன் 19-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய் திட்டமிட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சுழலும் கேமரா இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம். ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே: 

அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்: 

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு: 

அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.

கேமரா: 

அசுஸ் சென்போன் 6 சாதனத்தில் 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி செகன்டரி வைட்-ஆங்கிள் கேமரா என இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை 

அசுஸ் சென்போன் 6 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -39,100-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -43,800-ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட அசுஸ் சென்போன் 6 விலை -47,000-ஆக உள்ளது.

தெறிக்கவிடும் ரியல்மி: இந்தாண்டில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்.!

ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் 5 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடுவது குறித்து அறிவித்துள்ளது.


ஓப்போ நிறுவனத்தின் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. தற்போது, 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதால், இந்த போன் பிரியர்கள் மகிவும் குஷியாகிவிட்டனர்.

5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: சர்வதேச சந்தையில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேவ் தெரிவித்தார். ரியல்மி நிறுவனர் ஸ்கை லீ உடனான சந்திப்புக்கு பின் மாதவ் இந்த அறிவிப்பை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

5ஜி சோதனை துவக்கம்: ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போனின் சோதனையை துவங்கி இருக்கின்றது. இதனை உறுதி செய்யும் வகையில் ரியல்மி நிறுவனர் மற்றும் இந்திய தலைமை செயல் அதிகாரி என இருவரும் கையில் போனினை வைத்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மாடல்கள் அறிமுகம்: இதுதவிர ரியல்மி விரைவில் தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், ஸ்னாப்டிராகன், எக்ஸ் 50 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றத. புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ் ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் எனத் தெரிகின்றது.

பாப்-அப் கேமரா அறிமுகம்: இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் பாப்-அப் கேமரா வடிவமைப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. ரியல்மி புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி விரவங்கள் வரும் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகின்றது.

போகோ எப்2 முதல் கேலக்ஸி ஏ80 வரை இந்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

இந்த மாதம் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது தரமான ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

அசுஸ் சென்போன் 6: அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 6 மாடல் வரும் ஜீன் 19-ம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடைப்படையில் வெளவரும். பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் போன்றவை இவற்றுள் அடக்கம். குறிப்பாக 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 13எம்பி செகன்டரி கேமரா அடிப்டையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

நுபியா ரெட் மேஜிக் 3 : இந்த ஜீன் மாதம் இறுதியில் நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.65-இன்ச் முழு எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம். நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 48எம்பி ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா இடமபெற்றுள்ளது. நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128/253ஜிபி மெமரியைக் கொண்டு வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸிஏ80: சாம்சங் கேலக்ஸிஏ80 ஸ்மார்ட்போன் மாடல் வரும்; 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக சூழலும் கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, அதன்படி 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி டெப்த் கேமரா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி என பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3700எம்ஏச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ40: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் மாடல் இந்த மாதம் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.20,000-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேம் மற்றும் ஒஎலஇடி டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

நோக்கியா 9 பியூர் வியூ: இந்த மாதம் இறுதியில் நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 5கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 5.99-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் ஆண்;ராய்டு இயங்குளம், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் 20: ஹானர் 20 ஸ்மார்ட்போன் வரும் ஜீன் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1080பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக ஆகடோ-கோர் கிரிண் 980 சிப்செட், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி, 3750எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா 10 16எம்பி செகன்டரி கேமரா 10 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஹானர் 20 ப்ரோ: ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் 6.26-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1080பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும்.பின்பு கிரிண் 980 சிப்செட், 8ஜிபி ரேம்,256ஜிபி மெமரி, 4000எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 16எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மோட்டோரோலா ஒன் விஷன்: மோட்டோரோலா ஒன் விஷன் வரும் ஜீன் 19-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், இக்கருவி 2.2ஜிகாஹெர்ட்ஸ் அக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9609 எஸ்ஒசி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பரைமரி சென்சார் + 5எம்பி இரண்டாவது பிரைமரி சென்சார் என் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ்இ செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதுஇ பின்பு 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் மைக்ரோபோன் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.

போகோ எப்2: அன்மையில் சீனாவில் ரெட்மி கே20 மற்றும் கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் போக்போ எப்2 மற்றும் போகோ எப்2 ப்ரோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கழுத்தை நெறித்த அமெரிக்கா: கடைசியில் டிரம்பிடம் அடிபணிந்தது.!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வந்தது. இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் இரட்டை வரி விதிப்பு வதிக்கப்பட்டது. தொடர்ந்து சீனாவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியது.

இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தப்போர் பெரும் பூகப்பம் போல மாறியது. இது உலக நாடுகளையும் அதிர வைத்தது.
பிறகு சீனாவின் ஹுவாய் நிறுவனத்தின் மீதும் டிரம்ப் 2முறை தாக்குதலை தொடர்ந்தார்.
ஹூவாய் நிறுவனத்தின் மீது சட்ட விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவின் தீவிர அழுத்தம் காரணமாக சீனா நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வர்த்தக போரை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஹூவாய் மீது 2 தாக்குதல்:

சிறப்பு அனுமதி பெறாமல் அமெரிக்க தொழில்நுட்பங்களை வாங்க தடை, அமெரிக்க தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகளில் தயாரிப்புகளை பயன்படுத்த தடை என, சீன நிறுவனமான ஹுவாய் மீது அதிபர் டிரம்ப் ஒரேநேரத்தில் இரட்டைத் தாக்குதலை தொடுத்துள்ளார்.

ராணுவ ரகசியம் கசியும் அச்சம்:

சீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகள் வழியாக ஊடுருவி அரசு, ராணுவம் மற்றும் நிறுவனங்களின் தகவல் தொடர்புகள் சீனாவால் இடைமறிக்கப்படலாம் என்ற அச்சம் அமெரிக்காவில் நிலவுகிறது.


கருவிகள் வாங்க தடை:

இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் தொலைத்தொடர்பு கருவிகளை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில், தேசிய நெருக்கடி நிலையை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

ஹூவாய்-70 நிறுவனங்களுக்கு தடை:

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், ஹூவாய் மற்றும் அதோடு தொடர்புடைய 70 நிறுவனங்களை அதற்கான பட்டியலில் அமெரிக்க வர்த்தக துறை இணைத்துள்ளது.


அரசின் சிறப்பு அனுமதி வேண்டும்:

இதன் மூலம், அமெரிக்க அரசின் சிறப்பு அனுமதியைப் பெறாமல், ஹூவாய் நிறுவனம் அமெரிக்க தொழில்நுட்பங்கள், கருவிகள், பாகங்களை வாங்குவதை தடை செய்யப்பட்டுள்ளது.


டிரம்ப் ஜின் பிங் சந்திப்பு:

தீர்வுகாணும் விதமாக கடந்த ஆண்டு இறுதியில் அர்ஜென்டினாவில் நடந்த ஜி-20 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இரு நாடுகள் இடையிலான வர்த்தகப்போரை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைத்து, பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் இன்றி முடிவுக்கு வந்தது.


கடும் வரி விதிப்பு:


கடும் வரி விதிப்பு:

இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்புடைய சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வரியை 25 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான, இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
இந்த நிலையில் வர்த்தகப்போர் தொடர்பாக சீன அரசு நேற்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில், வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு அமெரிக்கா தான் காரணம் என தெரிவித்துள்ளது. வெள்ளை அறிக்கையில் கூறியுள்ளது.


வர்த்த போரை விரும்பாத சீனா:

சீனா வர்த்தகப்போரில் ஈடுபடவிரும்பவில்லை. அதே சமயம் வர்த்தகப்போருக்கு சீனா பயப்படாது. வர்த்தகப்போர் நிச்சயமாக தேவைப்படும்
பட்சத்தில் சீனா தனது அணுகுமுறையை மாற்றி கொள்ளாது. எந்த பிரச்சினை வந்தாலும் சீனா ஒருபோதும் தனது முக்கிய கொள்கைகளை விட்டுக்கொடுக்காது.


டிரம்ப் கொடுத்த அழுத்தம்:

அமெரிக்காவின் உயர்மட்ட கோரிக்கைகள் சீனாவின் இறையாண்மையில் தலையீடுவதாக உள்ளது.
ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம், சீனா மீது அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம், வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கும், இருநாட்டின் தற்போதைய உறவு நிலைக்கும் யார் காரணம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.


சீனாவின் அரை கூவல்:

தீவிர அழுத்தத்தை கொடுப்பதன் மூலமும் அனைத்து வழிகளில் வர்த்தக பிரச்னையை ஏற்படுத்துவதன் மூலமும் சீனாவை சரணடைய வைத்து விடலாம் என அமெரிக்கா கருதினால், அது கனவிலும் சாத்தியமற்றதாகும். இவ்வாறு வெள்ளை அறிக்கையில் கூறியுள்ளது.


இங்கிலாந்தில் தெறிக்கவிடும் 5ஜி சேவை: இந்தியாவில் எப்போது?


பல்வேறு நாடுகளிலும் 5ஜி சேவை துவங்கப்பட்டு வருகின்றது. தற்போது இங்கிலாந்திலும் 5ஜி சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எப்போது 5ஜி சேவை துவங்கப்படும் என்று எதிர்பார்கள் அதிகம். 4ஜி என்றால் என்ன மற்றும் 5ஜி என்றால் என்ன என்றும் நாம் தெளிவாக இதில் காணலாம். 5 ஜியில் கிடைக்கும் சேவை எவ்வாறு இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

தொலைதொடர்பு சார்ந்த சேவைகளில் 5வது தலைமுறையை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளும் காலம் வரும் வாய்ப்புகள் உருவாக தொடங்கியுள்ள நிலையை 5வது தலைமுறை அலைவரிசை பற்றி சில முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

4ஜி சேவை அறிமுகம்: 2008 ஆம் ஆண்டு முதன்முறையாக தொடங்கப்பட்ட 4ஜி சேவை பரவலாக பல்வேறு நாடுகளில் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றது. இணையம் சார்ந்த பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள 4வது தலைமுறை அலைவரிசையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. டேட்டா திறன்: 2Mbps முதல் 1Gbps நுட்பம்: IP , LAN/WAN/PAN மற்றும் WLAN பிரிவு : OFDMA,MC-CDMA,network-LMPS சேவை: உயர் தர இணையம் மற்றும் ஹெச்டி சேவை அலைவரிசை: 2 to 8 GHz

5ஜி என்றால் என்ன: 2018 ஆம் ஆண்டில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ள 5வது தலைமுறை அலைவரிசை சேவை முழுமையான பயன்பாட்டிற்கு 2020 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது. டேட்டா திறன்: ஆரம்ப வேகம் 1Gbps நுட்பம்: IP , LAN/ WAN/ PAN மற்றும் WLAN பிரிவு : OFDMA,MC-CDMA, network-LMPS சேவை: உயர் தர ஹெச்டி இணைய சேவை அலைவரிசை: 3 to 300 GHz சில நாடுகளில் 6ஜி மற்றும் 7ஜி சேவைகளும் செயற்கைகோள் தொடர்பான சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய நகரங்களில் முதற் கட்டமாக இந்த சேவை அறிமுகமாகி உள்ளது.

இங்கிலாந்தில் அறிமுகம்: இங்கிலாந்தில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் லண்டன் உள்ளிட்ட 6 முக்கிய நகரங்களில் முதற் கட்டமாக இந்த சேவை அறிமுகமாகி உள்ளது.

வீடியோ மற்றும் படங்களை பதிவிறக்கலாம்: 5 ஜி சேவை பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் கைபேசி பயன்பாட்டில் புதிய வசதியை உணர்ந்துள்ளனர். வீடியோ மற்றும் படங்களை வெகு விரைவாக பதிவிறக்கம் செய்ய

முடிவதாகவும், 4 ஜியை விட 5 ஜி சேவை மிக வேகமாக உள்ளது என்றும் அதனை பயன்படுத்தியவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது 6 நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ள 5 ஜி சேவை இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க தொடங்கப்படும் என தொலைபேசி சேவை நிறுவனங்கள் கூறியுள்ளன. சில ஆண்டுகளுக்கு இந்த சேவை இந்தியாவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


செவ்வாயில் களிமண் கணிமங்கள்: கண்டறிந்த நாசா கியூரியாசிட்டி விண்கலம்.!


நாசா தொடரந்து செவ்வாய் கிரகத்தில் பல்Nவுறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது, இந்நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி  விண்கலம் கடந்த மே 12-ம் தேதி, மவுண்ட் ஷார்ப் என்ற பகுதியில் அபர்லேடி கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் கியூரியாசிட்டி துளையிட்டுள்ளது.









செல்பீ படமாக பின்பு இதை செல்பீ படமாக எடுத்தும் கியூரியாசிட்டி அனுப்பியுள்ளது, அது துளையிட்ட இடங்கிளில் களிமண் கனிமங்கள் அதிக இருந்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயரிகளுக்கு ஆதாரமான நீர் இருக்கும் இடங்களிலேயே களிமண் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் உயிரினங்கள் அந்தவகையில் பல நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கக் கூடுமா என்பதைக் கண்டறிவதற்காக மவுண்ட் ஷார்ப் பகுதியில் கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

விஞ்ஞானிகள் நிலவு மற்றும் செவ்வாயில் மனிதர்களைத் தங்கவைப்பதற்கான பல புதிய திட்டங்களை நாசா மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. உலக நாடுகள் பலவும் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறு மிகக் குறைவாக உள்ளதென்று விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்

15 புகைப்படங்களை செவ்வாயிலிருந்து அனுப்பியுள்ளது அதனைப் பொய் என்று நிரூபிக்கப் பல விஞ்ஞானிகளும் பல முன்னனி நாடுகளும் முயன்று வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் வகையில் நாசாவின் கியூரியாசிட்டி செயற்கைக்கோள் செவ்வாயில் உயிர்கள் உள்ளதென்று 15 புகைப்படங்களை செவ்வாயிலிருந்து அனுப்பியுள்ளது.

வேற்று உயிர் படிமங்கள் செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து, இந்த கியூரியாசிட்டி ரோவர் செயற்கைக்கோள் செவ்வாய்க் கிரகத்தைப் படம் பிடித்துள்ளது. கியூரியாசிட்டி ரோவர் படம்பிடித்த 15 புகைப்படத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் வேற்று உயிர் படிமங்கள் வாழ்வது தெரியவந்துள்ளது.

நீங்கள் கவலைப் படவேண்டாம் நீங்கள் கவலைப் படவேண்டாம் இவை ஏலியன் உயிரினங்கள் இல்லை, முழுதாய் உருவான உயிரினமும் இல்லை, புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உயிர் படிமங்கள் புஞ்சை மற்றும் பாசி மாதிரியை சேர்ந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிர் நிலைகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறு கண்டுபிடிப்பு முன்பு செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் உயிர்கள் வாழ்விடம் வசிக்க முடியாதது என்று நம்பப்பட்டது, ஆனால் தற்பொழுது அறியப்பட்டுள்ள தகவலின்படி செவ்வாயின் மேற்பரப்பிற்குக் கீழே உயிர் நிலைகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் நன்றாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

அதிகப்படியான வளர்ச்சியை அடைந்து வரும் உயிர் படிமம் இந்த உயிர் படிமங்கள் காளான்கள், தண்டுகள் மற்றும் ஸ்போர்களைப் போல் தோற்றமளிக்கிறது. இதுவரை சுமார் 15 உயிர் மாதிரிகளை நாசா படம்பிடித்துள்ளது. இதில் அதிகப்படியான சுவாரசியம் என்னவென்றால் இந்த உயிர் படிமங்கள் மூன்று நாட்களில் அதிகப்படியான வளர்ச்சியை அடைந்து, இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது தான்.

நாசா பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நாசா வளர்ந்து வரும் இந்த உயிர் படிமங்களை இன்னும் ஆராய்ந்து பார்க்க நாசா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவை வேற்று என்ற பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை உரிய விஞ்ஞானிகளின் குழுவுடன் ஆராயத் திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.


கூகுள்மேப் மூலம் லோக்கேஷனை சேர் செய்துவது எப்படி?



தற்போது ஆன்ட்ராய்டு போன்கள் வந்ததால், ஜிபிஎஸ் மற்றும் கூகுள் மேப் உதவியோடு நாம் எங்கு செல்கின்றோம் என்று தேடினால் ரூட் மேப்பில் கிடைக்கும். மேலும், அந்த ரூட் மேப்பில் ஸ்கிரீன் காட்டும், கூகுள் மேப் செயலில் உள்ள ரூட் ஆப்சனில் தேர்வு செய்து நமது விருப்பத்திற்கு ஏற்படியும் பயணம் செய்யலாம்.

அதில் எத்தனை கி.மீ, பயண நேரம், நாம் எந்த வாகனத் தேர்வு செய்கின்றோம். வழியில் என்னென்ன வசதிகள் உள்ளன என்று காட்டும். இந்நிலையில் கூகுள் மேப் எவ்வாறு நமக்கு வழியை காட்டுகின்றது. இதை வைத்து நமது லோக்கேஷனை எவ்வாறு அடுத்தவர்களுக்கு சேர் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஸ்டேப் 1: உங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் மேப்பிற்கு சென்று லோகேஷன் தேர்வு செய்யது கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 2: கூகுள் மேப்பில் அதில் நீங்கள் செல்லும் இடம் குறித்து டைப் அல்லது மைக் மூலமாகவும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 3: பெயரை சொல்லி முடித்ததும்கூகுள் மேப் உங்களுக்கு ப்ளூ கலரில் நீங்கள் செல்லும் வழிக்கு வழியை கட்டுவது மட்டுமில்லாமல் எவ்வளவு ட்ராபிக் இருக்கின்றது என்பதையும் உங்களுக்கு காட்டும்.

ஸ்டேப் 4: இன்டர்நெட் இல்லை என்றால் கவலை பட வேண்டாம். இந்த ஆப் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தலாம்.

ஸ்டேப் 5: கூகுள் மேப் மூலமாக நாம் கேப் புக்கிங் செய்தும் கொள்ளலாம். மேலும் நீங்கள் செல்லும் இடத்திற்கு எவ்வளவு சார்ஜிங் செய்யப்படும் என்பதையும் தெரிவிக்கும்.

ஸ்டேப் 6: நாம் செல்லும் இடம் குறித்து கூகுள் மேப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும். லேக் கேஷன் சேர் என்று இருக்கும் அதை தேர்வு செய்து, வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்டவைகள் மூலம் நாம் அனுப்ப முடியும்.

ஸ்டேப் 7: அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றார். சரியான வழியில் தான் வருகின்றாரா எனவும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், அவரை எளிமையாகவும் நாம் வரவேற்றுக் கொள்ள முடியும்.